... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-10

ருணாகரன் முகத்தில் ஈயாடவில்லை. அவள் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்ததால் அவளே பேசட்டும் என்று காத்திருந்தான். ரஞ்சனா அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

அத்தான், உங்கள் லட்சியம் காஞ்சியை கைப்பற்றுவது, அதற்கு சாளுக்கியர்களின் படை பலமும், அவை இயக்கப்படும் ரகசியமும் தெரியவேண்டும் அல்லவா! “ என்று நிறுத்தினாள்.

ஆம். ரஞ்சனா.! மூன்று முறை படையெடுத்தும் ஒவ்வொரு முறையும் எதிர்பாராத விதமாக பின் புறம் பெரும் படையொன்று சோழர் படையை தாக்கியதால் இரண்டு பக்கமும் பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பாக்கு போல சோழர் படை நொருங்கிவிட்டது. எத்தனையோ ஒற்றர்கள் இருந்தும் பின் புறம் தாக்கும் படை எங்கிருக்கிறது! எங்கிருந்து வருகிறது! என்ற ரகசியம் இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதை தெரிந்துகொண்டாலொழிய காஞ்சி வீழாது.”

ரஞ்சனா அவன் மார்பில் புரண்டாள். சுண்டுகிடந்த மார்புகேசங்களை வருடிக்கொண்டேஅத்தான். அந்த ரகசியம் தெரிந்தவள் காஞ்சிய ஆளும் ராணி அம்பிகா தேவி மட்டுமே. சாளுக்கிய மன்னர் அதை நம்பித்தான் காஞ்சியை இவள் வசம் விட்டுவிட்டு மேலை சாளுக்கியத்தில் நிம்மதியாக கிடக்கிறார். அவளைத் தவிர யாராலும் படை ரகசியத்தை கூற இயலாது.“

அதற்கும் இந்த காம பாடத்துக்கும் என்ன சம்பந்தம் ரஞ்சனா.! “ என்று அவள் கேசங்களை கோதிக்கொண்டே கேட்டான்.

அது எனக்கு தெரியவில்லை அத்தான். அம்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர்களிடம் நான் எவ்வளவோ கேட்டும் வாய் திறக்க மறுத்துவிட்டார்கள்என்று நிறுத்தினாள். கருணாகரன் மௌனமாக இருந்தான்.

இதற்கு முன் யாராவது இப்படி பாடம் படிக்க வந்தார்களா

ஆம். கடந்த ஆறு மாதங்களாக மூவர் வந்தார்கள். அவர்களை கோட்டைக்குள் அழைத்து வரவே நான் ஏரிக்கரை வீட்டில் தங்கியிருந்தேன் . நீங்கள்தான் கடைசி அஸ்திரம் என்று சில நாட்களுக்கு முன் அம்மாவே என்னிடம் சொன்னார்கள். உங்களால் முடியும் என்று அவர்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. “ என்று அவள் சொன்னதைக் கேட்ட கருணாகரன் மனம் சற்று இறுகியதை அவளும் உணர்ந்திருக்க வேண்டும்.

முன்னர் வந்தவர்களுக்கு பாடமெல்லாம் அமுதாவும் குமுதாவும் தான். நீங்கள் எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீகள்என்று அவளே சொன்னதும் தன் எண்ணத்தில் உதித்த சிறிய இடறை கணநேரத்தில் வெட்டிக்களைந்துவிட்டு அவளை இறுக்கினான். ஆணின் ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் பெண் எத்தனை புரிந்துகொள்கிறாள். அவன் மனம் நிர்மலமானதை அந்த இறுக்கத்தில் ரஞ்சனாவும் புரிந்துகொண்டு மகிழ்ச்சியுற்றாள்.

முன்னர் வந்தவர்கள் என்ன ஆனார்கள் ரஞ்சனா? “

அது தெரியவில்லை.! அம்மாவுடன் அரண்மனைக்கு போனவர்கள் திரும்பவேயில்லைஎன்றவளின் இதயம் சற்று வேகமாக துடித்தது. அவளின் உள்ளத்தில் தன்னைப்பற்றி அச்சம் புகுந்துகொண்டதை கருணாகரன் உணர்ந்தான்.

அது சரி. பஞ்சனையில் ஆணையிட வேண்டாம் என்று சொன்னாயே.! நீ இப்போது செய்யும் பிரசங்கத்தை நான் எப்படி கேட்பதுஎன்று கேட்டான்.

ரஞ்சனா துள்ளி எழுந்தாள்அவன் காதுமடல்களை பிடித்துக்கொண்டுஎன்னை சீண்டாவிட்டால் உங்களுக்கு பொழுதே போகாதா, கருப்பாஎன்று உதட்டை கடித்தே விட்டாள். அவளின் கோபத்தை கண்டு கருணாகரன் அந்த அறையே அதிரும்படி வேகமாக நகைத்தான்.

அவனை பிடித்து மஞ்சத்தில் தள்ளி மேலேறி படுத்தாள். “ இன்னொருமுறை இப்படிச் சொன்னீர்களானால் பேச இந்த உதடு இருக்காது. கடித்து தின்றுவிடுவேன்என்று சீறியவளை அனைத்து சாந்தப்படுத்தினான்.

ரஞ்சனா.! ஒர் உண்மையை நானும் அறிவேன்என்றான். என்னவென்பது போல புருவத்தை உயர்த்தினாள்.

தாசிகளின் பஞ்சனையில் சாம்ராஜ்யங்கள் உருவாகியிருக்கிறதே தவிர அழிந்ததாக சரித்திரமில்லைஎன்றவனை நன்றியுணர்ச்சியுடன் பார்த்தாள்.

எல்லாம் தெரிந்துகொண்டு பிறகு ஏன் சீண்டல்என்று மார்பில் குத்தினாள்.

என்ன இருந்தாலும் உன் உடலில் ஓடுவது சாளுக்கிய ரத்தமல்லவாமீண்டும் அவளை உசுப்பினாள்.

சரி இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இப்போது என் உடலில் கலந்திருப்பது சோழ உதிரம். நினைவிருக்கட்டும்என்று சொல்லிவிட்டு பஞ்சனையில் புரண்டு படுத்துக்கொண்டாள்.

நிலவு தன் வேலையை முடித்திவிட்ட திருப்தியில் சாரளத்தை விட்டு மறைய அறையில் மெல்லிய இருள் சூழுந்துகொண்டது. கருணாகரனும் ரஞ்சனாவை அனைத்துக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்தான்.

காலைச் சூரியன் சாரளத்தின் வழியே முகத்தில் சுள்ளென்று அடித்தபின்னரே உறக்கம் கலைந்த கருணாகரன் பஞ்சனையில் ரஞ்சானா இல்லாததைக் கண்டு மனதுக்குள் மகிழ்ச்சியுற்றான். ‘எனக்கு மனைவியாக ஏற்றவள் இவள். ஆனாலும் விதி எங்களை இணையவிடாதுசோம்பல் முறித்து எழும்போது அமுதா உள்ளே நுழைந்தாள். இன்று அலங்காரம் பலமாகவேயிருந்தது.

ஸ்னானம் செய்ய எல்லாம் தயாராக இருக்கிறது. உங்கள் புத்தாடைகள் இதோ இருக்கின்றன. குளித்து, சிற்றுண்டி அருந்திவிட்டு  முன் மண்டபத்துக்கு வாருங்கள். “

ரஞ்சனா எங்கே. நீ போய் அவளை வரச்சொல்கருணாகரனின் குரலில் அதிகாரம் இருந்தது.

இன்னும் சில நாட்களில் தினம் ஒருவருக்கு முந்திவிரிக்கப் போகும் ரஞ்சனாவின் மீது எத்தனை உரிமைகொண்டாடுகிறார்என்று உள்ளுக்குள் நகைத்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல்வீரரே! ரஞ்சனா ஏரிக்கரைக்கு போய்விட்டாள். இனி மாலைதான் திரும்புவாள். நாழியாகிறது, செல்லுங்கள்என்று அவனை பிடித்து தள்ளாத குறையாக அமுதா சொல்ல ரஞ்சனாவுக்கு ஏரிக்கரையில் இன்னும் என்ன வேலை இருக்கிறதென்று விளங்காமலேயே கருணாகரன் குளித்து முடித்தான். உணவருந்திவிட்டு முன்மண்டபத்துக்கு போக அங்கே இன்ப நாயகி அமர்ந்திருந்தாள். எதிரேயிருந்த ஆசனத்தில் அமர்ந்தவன் முகத்தில் குழப்ப ரேகை படிந்திருப்பதற்கான காரணம் அவளுக்கு புரிந்திருக்கவேண்டும்.

கருணாகரா.! என் மகளுக்கு உன் மீது கொள்ளை ஆசை. உன்னை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்க அவளுக்கு மனமில்லை. அதனாலேயே ஏரிக்கரைக்கு சென்றுவிட்டாள். அவளை நினைத்து நீ வருந்தாதே. “ என்று புன்சிரிப்புடன் கூறினாள் இன்பநாயகி.

இங்கே பகல் முழுவதும் நடக்கபோகும் காம களியாட்டங்களில் இன்னும் பல பெண்களும் ஈடுபடலாமென்பதால் அதைக் காண மனமில்லாமலே ரஞ்சனா சென்று விட்டாள் என்பது அவனுக்கு விளங்கியது.

அத்தை.! உங்களை அப்படி அழைக்கலாம் தானே.! “ என்று வினவினான் கருணாகரன். தன்னை முதல் முறையாக உறவுசொல்லி அழைத்ததால் இன்பநாயகி மனம் இளகினாள்.

அப்படியே அழைக்கலாம் கருணாகரா. நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்என்ற இன்ப நாயகியின் கண்கள் லேசாக கலங்கின.

கருணாகரன் சற்று மௌனமாக இருந்துவிட்டு அவள் கவனத்தை திசை திருப்ப எண்ணிஅத்தை, அடுத்த நான் செய்ய வேண்டிய காரியங்கள் என்னவென்பதை குறித்து ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று நினைக்கிறேன். சாளுக்கிய படைகள் கோட்டையின் எந்த பாகத்தில் பாசறை அமைத்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமாஎன்றான்.

கோட்டைக்குள் இருக்கும் படைகள் எல்லாமே இதன் உள்ளிருக்கு சிறிய ஏரியின் வட கரையில் தங்கியிருக்கின்றன. ஆனால் அவற்றை பற்றிய விவரங்கள் நமக்கு தேவையில்லை. பின்புறமிருந்து தாக்கும் படையை பற்றித்தான் நீ கண்டறியவேண்டும். அதற்கு அம்பிகாதேவியை நீ அனுகவேண்டும்

சாளுக்கிய ராணி அம்பிகா தேவியை எப்படி அனுகுவது. அப்படியே அனுகினாலும் இதோ என் படைகள்! என்று அவள் காட்டித்தர போகிறாளா! “ கருணாகரனின் கேள்வியில் சற்று ஏளனமாகவே இருந்தது.

கருணாகரா! முதலில் அம்பிகாதேவியைப் பற்றி நீ தெரிந்துகொள்ளவேண்டும். அவள் அடங்காத காம மோகம் கொண்டவள். அவளை முழுவதும் திருப்தி படுத்திய ஆண்களே பாரத மண்ணில் இதுவரையில் இல்லையென்றே சொல்லலாம். அவளைப்போல காம வெறி கொண்ட பெண்ணை நானே பார்த்ததுமில்லை. அவளிடமிருக்கும் காம களிகளை நான் கேட்டதுமில்லை. அவளின் ஆசையை அடக்குவதன் மூலமே அவளை உன் வசப்படுத்தமுடியும். “ என்றாள் இன்ப நாயகி.

அப்படியே நான் அவள் ஆசைகள தீர்த்துவிட்டால் அவள் என்னைடம் வசப்படுவாள் என்பது என்ன நிச்சயம்

மஞ்சத்தில் ஆண் எப்படி காமத்தில் மயங்கி மதியிழக்கிறானோ. பெண்ணும் அப்படியே மதியிழக்கிறாள். அவளை பொறுத்தமட்டில் காஞ்சி இரண்டாம் பட்சம்.

இதெல்லாம் உங்களுக்கெப்படி தெரியும்அவன் கேள்வியில் ஆர்வமிருந்தது.

இது தாசி குடியல்லவா.! இங்கு வரும் ஆண்களின் மிகச் சிறந்தவர்களை அவளின் அந்தப்புரத்துக்கு அனுப்புவது என் வேலை. அதற்காகவே எனக்கு சிறப்பு சலுகைகள் காஞ்சியில் இருக்கின்றன. மூடு தேரில் வரும் போது கோட்டை வாசலில் இதை நீயே உணர்ந்திருப்பாய். அவளுக்கு காஞ்சி இரண்டாம் பட்சம் என்று சொன்னேனல்லாவா! “

ஆம்

இங்கிருந்து நான் அனுப்பும் ஆடவன் எந்த நாட்டவனாக இருந்தாலும் அவனை அந்தபுரத்தில் அனுமதிப்பதிலேயே அவளைப் பற்றி புரிந்துகொள்ளலாம். இதில் சோழர்களும் விதிவிலக்கல்ல. அவளின் காமவெறியை அடக்காதவன் சாளுக்கியனாக இருந்தால் அவன் தலை தப்பும். வேற்று நாட்டவராக இருந்தால் வெட்டுப்பாறைக்கு அனுப்பப்படுவார்கள். முன்னர் சென்ற சோழ வீரர்கள் அனைவரும் வெட்டுப்பாறையில் தலையை இழந்துவிட்டார்கள். இந்த முயற்சியில் நீதான் கடைசி. “ என்றவளின் கண்களில் கலக்கம் தோன்றி மறைந்து அந்த இடத்தை புத்துணர்ச்சி ஆட்கொண்டது.

கருணாகரா.! உன்னால் முடியும் என்று என் மனம் சொல்கிறது. உன்னுடைய காம அஸ்திரங்கள்.! அம்பிகாதேவியை துளைத்தெடுக்க வேண்டும். அதனால் ஏற்படும் இன்பத்தில் அவள் மதிமயங்கிகிடக்கும் போது உன்னுடையை காரியத்தை அவளுக்கு சந்தேகம் வராதபடி நீ சாதித்துக்கொள்ளவேண்டும். உன்னுடய ஆண்மையையும், சமயோகிதபுத்தியையும் சரி சமமாக உபயோகப்படுத்தி காஞ்சியை மீட்கும் வழிகளை கண்டுபிடி. உன்னை அடக்கும் வித்தைகளை இங்கே கற்றுத்தந்து உன்னை அந்தபுரத்தில் சேர்ப்பதோடு என் வேலை முடிந்துவிடும். அதன் பின்னர் எல்லாம் உன் விதிப்படி நடக்கட்டும்என்று நீண்ட பெருமூச்சு விட்டாள் இன்பநாயகி.

அதன் காரணமாக ஏறி இறங்கிய அவளிம் பெரும் தனங்கள் கடைமை உணர்ச்சியால் உந்தப்பட்டிருந்த கருணாகரனுக்கு வேறு எந்த உணர்ச்சியையும் தராவிட்டாலும், அவன் வீர வதணத்தையும் முறுக்கேறிய உடலையும் பார்த்துக்கொண்டிருந்த இன்ப நாயகியின் தேன்கூட்டில் மெல்லிய ஈரம் கசிவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. தனது நாற்பத்திநான்கு வருட காம வாழ்க்கையில் பலதேசத்து மன்னர் முதல் பரதேசிகளை வரை கண்டிருந்த இன்பநாயகிக்கு இப்போதெல்லாம் காம ஆசைகள் எழுவதேயில்லை. ஆனால் இவனைக் கண்டதும் உடலில் இன்ப வேட்கை ஏற்படுவதை உணர்ந்த இன்ப நாயகி இவனிடம் சாளுக்கிய ராணி நிச்சயம் மயங்குவாள் என்று ஆணித்தரமாகவே நம்பினாள்.

ஒரு வேண்டுகோள். இந்த முயற்சியில் நான் இறந்துவிட்டால் நீங்கள் வீரர்களை அனுப்புவதை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து இதற்கான முயற்சிகளை கையாளவேண்டும்என்று கருணாகரன் கேட்டுக்கொண்டான்.

இன்பநாயகி மெல்ல நகைத்தாள். ” அது முடியாது கருணாகரா.! அம்பிகாதேவியின் மீது சாளுக்கிய மன்னருக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதற்கான அறிகுறிகள் நிறைய இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் இங்கே ஆட்சி மாறும். சாளுக்கிய ராணி மேலை சாளுக்கியத்துக்கே திரும்ப போய்விடுவாள். “

அப்படியானால் இங்கே அரியனை ஏறப்போவது யார்? “

அவளும் பெண் தான். ஆனால் கன்னி நெருப்பு. அவள் உடலில் ஓடுவது சுத்தமான சாளுக்கிய உதிரமல்ல. அதில் தமிழகத்தின் உதிரமும் கலந்திருப்பதால் வீரத்திலும் கற்பு நெறியிலும் தமிழச்சியாகவே இருக்கிறாள். “ என்றதும் அப்படிப்பட்ட பெண் யாராக இருக்குமென்று அறியும் ஆர்வத்துடன்அவள் யார்? “ என்று கேட்டான்.

சாளுக்கிய இளவரசி காஞ்சனா தேவி.! அம்பிகாதேவின் ஒரே மகள். அவள் இளவரசி மட்டுமல்ல கோட்டைக்குள்ளிருக்கும் படைகளை இயக்குபவளும் அவள் தான். அன்னையைப் போலல்லாமல் பத்தரை மாத்து தங்கமாக இருப்பவள். அவள் ஆட்சிபீடம் ஏறிவிட்டால் மூவேந்தர்களும் ஒன்றாக வந்தாலும் காஞ்சியை மீட்கமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்என்று சொல்லும் போது இன்பநாயகியின் சாளுக்கிய உதிரம் சூடாகிப் போவதை கருணாகரனும் உணர்ந்தான்.

இவளுக்கு மனமாகிவிட்டதா

இன்பநாயகி இரைந்தே நகைத்தாள். “ கருணாகரா.! காஞ்சியில் இருக்கும் வரை எந்த சூழலிலும் அவளை நினைக்காதே.! அவளை நெருங்காதே.! அதுவே உனக்கும் சோழ நாட்டுக்கும் நன்மையைத் தரும். “ என்று சாரளத்தின் பக்கம் சென்றவள்அமுதாஎன்றழைத்தாள். இன்பநாயகியின் அழைப்புக்காக காத்திருந்தவளைப் போல அடுத்த வினாடியில் அமுதா மண்டபத்தில் தோன்றஇவரை அழைத்துச் செல். உன்னோடு செல்வியையும் கூட்டிக்கொள்என்றவள் கருணாகரன் பக்கம் திரும்பினாள்.

செல் கருணாகரா! எல்லாவற்றையும் மறந்துவிடு. உணர்ச்சிகளை ஆளவிடு. செல்என்று சொல்லிவிட்டு தட தடவென படியிறங்கி கீழே போய்விட்டாள்.

அவள் சென்றதும் முதலில் உணர்ச்சிவசப்பட்ட அமுதா அவன் மார்பில் கொங்கைகளை அழுத்தி சரிந்தாள். சீராக வெட்டிவிடப்பட்ட கேசங்களை பிடரியில் பிடித்து கோதிக்கொண்டே அவன் முரட்டு இதழ்களை நாகம் தீண்டுவது போலவே தீண்டினாள். “ இன்று எனக்கு காலை உணவே நீங்கள் தான்என்றவள் முரட்டு இதழ்களை சுவைத்தாள். கருணாகரனும் மெல்ல காமவசப்பட்டு கால்களுக்கிடையில் அவளை சிறை பிடித்தான்.

இன்று என்ன பாடம் அமுதாஎன்றவன் அவளின் பின்புற சதை மேடுகளை அழுத்தி பிசைந்தான்.

ஆஹ்ஹ் .. அம்மா .. மெல்லஇன்று நான் தான் பாடம் படிக்கப்போகிறேனோ! என்று தோன்றுகிறது. உங்களிடம் பெண்கள் மயங்கும் பெரும் சக்திதான் இருக்கவேண்டும்என்று சினுங்கியவளின் மூச்சுக்காற்று காலை வெயிலின் உஷ்ணத்தையே பழிப்பதுபோலிருந்தது. கொங்கைகளை அவன் மார்பில் மேலும் அழுத்தி கன்னத்தோடு கன்னத்தை இழைத்தாள்.

பெண்களின் பேச்சு எனக்கும் தெரியும் பெண்ணே.! உன்னிடம் வருபவர்கள் அனைவரிடமும் இப்படி பேசித்தானே மயக்குவாய்என்றான்.

வீரரே.! என் கொங்கைகள் வேதனிக்கின்றன. நான் அவற்றின் வேதனையை குறைக்கவே உங்கள் மார்பில் அழுத்துகிறேன். நீங்களும் என்னை இறுக்குங்கள். “ என்று மெல்ல அவள் பாடத்தை ஆரம்பிக்க கருணாகரன் அவளின் பின்புற கச்சை முடிச்சுக்கு மேல் கைகளை இரண்டையும் வளைத்து நொறுக்கிவிடுவதுபோல இறுக்கினான்.

அம்மாஹ்ஹ்ஹ்ஹ் ..  யானை பலம் உங்களுக்கு. என்ன சொன்னீர்கள்.! எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவேனென்றா சொன்னீர்கள். உண்மைதான் வீரரே.! எங்களிடம் வருபவன் ஈர்க்குச்சி போலிருந்தாலும் புகழ வேண்டியது எங்களின் கடமை. ஆனால்.. ஆனால்.. உங்களிடம் நான் சொல்வது வெறும் புகழ்ச்சியில்லை. கண்டதுமுதலே எனக்குள் இன்ப ஊற்று பெருக்கெடுக்கிறது. நான் வாய்ப்பாடம் மட்டும் எடுக்கவில்லை. பெரும்பாலும் கடமைக்காகவே கலவிசெய்யும் நான் உங்களிடம் இதயபூர்வமான காம சுகத்தை முழுமையாக அடைய நினைக்கிறேன். உங்களோடு இணைவது இந்த பிறவியின் பாக்கியம் என்றே நினைக்கிறேன். இது என் உள்ளத்திலிருந்து வரும் சத்தியமாக வார்த்தைகள். நம்புங்கள். “ என்றவள் யோணி மேடையை அவன் ஆண்மை எழுச்சியில் அழுத்தினாள்.

அவளின் வார்த்தைகளில் உண்மை இருப்பதை கண்களில் கண்ட கருணாகரன் அதற்கு மேல் கேள்வியேதும் எழுப்பாமல் கால்களை நன்றாக பிணைத்து யோணிக்கு அழுத்தம் கூட்டினான். உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்தாலும் அவளின் செய்கைகளையும் தான் என்ன செய்தால் அவளின் உணர்ச்சிகளில் மாறுதல் ஏற்படுகிறது என்பதையும் கவனிக்கவும் செய்தான்.

என்னை இறுக்க ஒரு கரம் போதாதா. இடையும் ஏங்குகிறதே.! “ என்றாள் அமுதா.

இடது கரத்தை கீழிறக்கி சற்றே சதைப்பற்றான அவளின் இடையை பிடித்தான். அங்கிருந்த சதைகளை கொத்தாக அள்ளி இறுக்கிப் பிசைய அமுதாவின் கொங்கைகள் இரண்டும் இருபுறமும் பொங்கி வழிந்தன.

தனங்களின் வேதனைக்கு இதழ் வழியே மருந்தளிக்க முடியும் வீரரே.! “ என்றவள் செவ்விதழ்களை அவனிதழ்களுடன் இணைத்தாள்.

சற்றே தடித்திருந்த கீழ் அதரத்தை கவ்விச்சுவைத்து முழுவதையும் வாய்க்குள் அவன் இழுக்க இழுக்க இடையை அவன் தண்டின் மேல் மேலும் கீழும் அசைத்து யோணியின் நமைச்சலை குறைக்க முயற்சித்தாள். வேகமான பெருமூச்சும் தீனஸ்வரத்தில் வந்த முனகலும் கருணாகரனை வெறியேற்றவா போகலாம்என்று எழ முயன்றான். அமுதாவின் உடல் முழுவதும் காமத்தீ கொளுந்துவிட்டெறிந்தது.

வீரரே! உங்களை விட எனக்கும் அவசரம் தான். ஆனால். இன்று மதியம் வரை தாங்கள் எது செய்தாலும் உயிர் நீர் மட்டும் வெளியேறக் கூடாது என்பதில் கவனமிருக்கட்டும். வாருங்கள் என் தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்என்று எழுந்தாள். கோவணத்தின் இறுக்கத்தையும் மீறி அவன் ஆண்மை வெறிகொண்டு துடித்தது. உடலில் ஏற்பட்ட உஷ்ணம் கருணாகரனை வேக வைத்தாலும் அடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தயங்கியே எழுந்தான்.

அமுதா அவனை அழைத்துகொண்டு பின் கட்டுக்குச் சென்றாள். நாட்டிய மண்டபத்தை தாண்டியிருந்த வாசல் வழியே உட்புக ஒரு புறம் வரிசையாக பல அறைகள் இருந்தன. தாழ்வாரத்தில் இரண்டு மூன்று பெண்கள் நின்றிருந்தார்கள்.

என்ன அமுதா. அந்தபுரத்துக்குள் ஆண்களை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாய். கீழே இடமில்லையாஎன்றொருத்தி நகைத்தாள்.

அடியே.! வாயை மூடு. இவர் அதற்காக வந்தவரல்ல. “ என்று முன்னவளிடம் கிசுகிசுத்துவிட்டு இவனைப்பார்த்து தலைவணங்கினாள் ரதியாக நடனமாடிய மாது.

உம்.. உங்கள் விளையாட்டெல்லாம் இவரிடம் வேண்டாம்என்று அனைவரையும் அடக்கினாள் அமுதா.

ஏன். உனக்கு மட்டும்தான் இவரென்று ஏதேனும் பட்டயம் எழுதியிருக்கிறதா.! வீரரே.! அவளை விட நான் இளமையானவள். “ என்று சொன்ன மூன்றாமானவள் கருணாகரனை நெருங்கிஎன்ன.! அவளை விட என் கொங்கைகளின் அளவு குறைவுதான். மேல் அளவை மட்டும் பார்க்காதீர்கள்என்று அவனை மேலும் கீழும் பார்த்தாள். சரியாக அணியாத ஆடைகள் ஆங்காங்கே விலகியிருக்க சரியாக மூடப்படாடத முன்பக்க எழுச்சிகள் கருணாகரனின் உஷ்ணத்துக்கு எண்ணெய் வார்த்தன.

உன்னைவிட இளமையானவளும் இங்கே இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே கோமளா.! உன் மாமன் இரவு வருவான். அவனிடம் வைத்துக்கொள்என்ற அமுதாவின் கண்களில் லேசான பொறாமையும் தெரிந்தது.

வாருங்கள்என்று அவனை இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள். அவன் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்ல கொங்கைகளை தடவியபடியே இதழ் குவித்து காற்றில் முத்தமிட்டாள் கோமளா.


இவன் சென்ற அறைக்குள்ளே பெண்களின் ஆடைகள் அலங்கோலமாக அங்குமிங்கும் கிடந்தனஇவனைக் கண்டதும் இடைக்குமேலே உடையேதுமில்லாமல் சீலையை இடுப்பில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு இளம் பெண் சட்டென்று நாணமடைந்து கொடியில் கிடந்த சீலையொன்றை இழுத்து தன்னை மறைத்துகொண்டாள். மருண்ட விழிகள். சிறிய தனங்கள். இருப்பதே தெரியாமல் மறைந்துவிட்ட இடைகள் அவளுக்கு பிராயம் பதினெட்டை தாண்டாது என்பதை தெளிவாக பறைசாற்றின. இத்தனை இளம் பெண் கூட தாசியாக இருப்பாளா என்று கருணாகரன் அதிசயித்தான்.

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!