... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-21

றுநாள் காத்திக் மட்டும் ஆபீஸுக்கு போனான். மலர்விழி சில மணி நேரங்களில் சகஜமாகிவிட ரஞ்சிதா இல்லாத குறை தெரியாமல் நாள் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மாலை நான்கு மணிக்கு ரஞ்சிதா செல்லில் அலறினாள்.

சொல்லு ரஞ்சிதா. எங்க இருக்க

நான் ரூம்ல தான் இருக்கேன். நைட்டுக்கு ரெண்டு பேரும் ஒரு பார்ட்டிக்கு போகனும். சீக்கிரமா வாங்க

பார்ட்டிக்கா.! ரெண்டு பெக் அடிக்க எதுக்குடி பார்ட்டி. ரூம்லேயே அடிச்சிட்டு விடிய விடிய ஒக்கலாம்

ஹ்ம்ம்.. ஹலோ பாஸ், எப்பவும் அதே நினைப்புதானா. நாம பார்ட்டிக்கு போகனும். ரொம்ப முக்கியம். ஓக்கே

விசயம் ஏதும் இல்லாமல் ரஞ்சிதா எதையும் சொல்லமாட்டாள் என்று இவனுக்கு தெரியும். மறுப்பேதும் சொல்லாமல் சரியென்றான். ஏழு மணிக்கு ஹோட்டலுக்கு போனான். இவன் அறைக்குள் ரஞ்சிதா இருந்தாள். அவளுடைய லக்கேஜும் இங்கேயே இருந்தது.

உன் ரூம் என்னாச்சிசட்டையை கழட்டிக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்தான். ஸூவையும் சாக்ஸையும் இவளே கழட்டிவிட்டாள்.

வெகேட் பண்ணிட்டேன். எதுக்கு அது வேற வெட்டியா செலவுதானே. “ கட்டியனைத்தாள். அதுவும் சரிதான். எப்படியும் ரெண்டுபேரும் ஒரே இடத்தில் தூங்க போறோம். எல்லாம் விவரமாத்தான் செய்யிறா! உதட்டை இழுத்து சப்பினான்.

எங்கடி போகனும். யாரோட பார்ட்டிஎன்றதும் அவள் முகத்தில் சின்ன சோகம் வந்து மறைந்தது. நீண்ட பெருமூச்சிவிட்டாள்.
என்னடி. ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட

ஒன்னுமில்லையே! “ மனதில் தோன்றிய வருத்தத்தை சட்டென்று மறைத்துக்கொண்டுஎன் ஃப்ரண்டு ஷாலுவுக்கு பர்த்டே. ஆனைக்கு பஃப்ல பார்த்தோம்ல அவதான். அப்புடியே ஒரு ஆளை உங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணிவிடனும்

ஷாலுவோட பார்ட்டின்னா.! கோக் பார்ட்டியும் வருவாளோ! அதான் இவளுக்கு வருத்தம்போலிருக்கு என்று நினைத்தான்.

ரஞ்சிதா.! நாம எங்கேயும் போக வேண்டாம். எவளையும் இண்ட்ரடியூஸும் பண்ண வேண்டாம். பேசாம இரு. உன்னை கட்டிக்கத்தானே கூடாது. நானும் எவளையும் கட்டிக்காம ரெண்டு பேரும் இப்டியே இருந்துடலாண்டி. இடையில எதுக்கு இன்னொருத்தி

அப்டியில்லங்க. உங்களுக்குன்னு ஒரு குடும்பம். பிள்ளை குட்டிங்க எல்லாம் வேணும்ல. அதோட இன்னும் சில காரியமும் நடக்கும். எதையாச்சும் சொல்லி என்னை இன்னும் கொஞ்சம் கஷ்டபடுத்தாதீங்க ப்ளீஸ்.! என் இஷ்டத்துக்கு விட்டிடுங்க. “ என்று அடித்துச் சொன்னாள். அவளை மறுத்து பேச அவனால் முடியவில்லை.

சரிடி. உனக்கு சந்தோசம்னா நான் கழுதைய வேணும்னாலும் கட்டிக்கிறேன்என்றவன் மனத்திரையில் ராகினி வந்தால். ’கடிச்சி திங்கிறாமாதிரி பார்த்தாளே! ஆளும் நல்ல அழகி. அவகிட்ட ஏதோ இருக்கு. இல்லாட்டி எத்தனையோ பொண்ணுங்களை பார்த்திருந்தும் அவளை மட்டும் ஏன் அட்ராக்ட் பண்ணனும்னு எனக்கு தோனிச்சிகண்ணை மூடிக்கொண்டு யோசித்தான்.

இப்பவே கனவா! நேரமாச்சி குளிச்சிட்டு கிளம்புங்க. “ என்று அவனை பிடித்து பாத்ரூமில் தள்ளினாள்.

குளித்துவிட்டு வந்தவன் தான் பார்ப்பது கனாவா.! நிஜாமாவென்று ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.

என்ன அப்புடி பார்க்கிறீங்க. ஸாரி நல்லாயிருக்காஎன்று மாடலிங் செய்வதைபோல இங்கும் அங்கும் திருப்பி காட்டினாள். மஞ்சள் நிற சேலையும் அம்மாவை போலவே படு கவர்ச்சியான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் போட்டுக்கொண்டு கல்யாணபெண் மாதிரியே அலங்காரச் சிலையாக நின்றாள். கழுத்தில் இவன் போட்ட முத்துமாலை அவளின் அழகுக்கு அழகு சேர்த்தது. இரண்டு வருடமாக தினம் பார்த்துக்கொண்டிருக்கும் தொப்புள் இன்று அபூர்வ அழகாகவே தெரிந்தது. இவளை விட ராகினி பெரிய அழகியா! திரும்பவும் குழம்பினான்.

என்ன.! ஒன்னும் சொல்லமாட்டீங்களா! ” டவலை வாங்கி தலையை துவட்டினாள்.
என்ன சொல்றதுன்னு தெரியலை ரஞ்சிதா.! இந்த செகண்ட்ல உன்னை விட எனக்கு உலகத்தில எதுவுமே பெருசா தெரியலை! “

ஆமாமாம். இப்ப அப்டித்தான் சொல்லுவீங்க. இதைவிட அழகா எவளாச்சும் டிரஸ் பண்ணிட்டு வந்தா அவகிட்டேயும் இதையே சொல்லுவீங்க. ஆம்பளைங்க புத்தியே அதானே ! “ பொய்க்கோபம் காட்டி சீண்டினாள்.

நான் அப்டியெல்லாம் சொல்லுவேன்னு உன் மனச தொட்டு கேட்டுப்பார்என்று முறைத்தான்.

நோ.. நோ..! உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா அத்தான்.! சும்ம விளையாட்டுக்கு சொன்னேன். ராகினி உங்களோட என்னை பார்க்கிறப்ப என்கிட்டேருந்து உங்களை தள்ளிட்டு போகனும்னு அவளுக்கு ஆசை வரனும். அதுக்குத்தான் இந்த காஸ்ட்யூம். இதெல்லாம் லேடீஸ் சைக்காலஜி. நீங்க கிளம்புங்க.! “ என்று சொல்லிவிட்டு சிரித்தவளை கார்த்திக் வானத்து தேவதையே அவன் முன்னால் நின்று இப்படிச் சொல்வதாகவே நினைத்தான்.

போகும் வழியில் கிஃப்ட் வாங்கிக்கொண்டு அவள் இடத்தை சொல்ல கார் சரியாக பீச் ரெசார்ட் ஒன்றில் போய் நின்றது. மரங்களுக்கு நடுவில் ஒப்பன் ப்ளேஸில் பார்ட்டி ஹால். இங்லீஸ்காரன் ஸ்டைலில் கார்த்திக்கின் கையை கோர்த்துக்கொண்டு நடந்தாள். பத்து பதினைந்து இளம் பெண்களும் சில ஆண்களும் மட்டுமே இருந்தார்கள். எல்லோருடைய கண்களும் ரஞ்சிதாவை பொறாமையோடு பார்த்தனநேரே ஷாலுவிடம் சென்று வாழ்த்திவிட்டு கிஃப்டையும் கொடுக்க தோழிகள் கட்டித்தழுவ பார்ட்டி ஆரம்பமானது.

கூட்டத்தின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ராகினிக்கு கூதி முதல் கோபுரம் வரை தீப்பிடித்து எரிந்தது. கேக் கட்டிங் முடிந்ததும் கூட்டம் கூட்டமாக டேபிள்களை ஆக்கிரமிக்க சர்வர்கள் கலர் கலரான போதைகளை கண்ணாடி பாத்திரங்களில் நிரப்பினார்கள்.

ஷாலுவுக்கே கார்த்திக் ரஞ்சிதாவின் நெருக்கம் உள்ளுக்குள் பொறாமையாக இருந்தது. இப்படி ஒருத்தன் நமக்கு கிடைக்கலையே என்று ஏக்கப்பெருமூச்சு விட்டாள். இவ்வளவு நெருக்கமாக இருக்கும் இவனை எதற்கு ராகினியிடம் தாரை வார்க்க தன் உதவியை நாடினாள் என்பதுமட்டும் அவளுக்கு புரியவேயில்லை. எப்படியும் இவன் ரஞ்சிதாவுக்கு சொந்தமில்லை என்பதால் மனதை தேற்றிக்கொண்டாள்.

மிஸ்டர் கார்த்திக். ப்ளீஸ் கம். என்னோட முக்கியமான ஃப்ரண்ட்ஸ் இண்ட்ரடியூஸ் பண்ணனும்இருவரையும் அழைத்துக்கொண்டு ராகினி இருந்த இடத்துக்கு போனாள். ராகினி சிம்பிள் ஜீன்ஸ் டிசர்ட்டில் லூஸ் ஹேர் விட்டிருந்தாள். அவளுடைய ப்ளஸ் பாயிண்ட் கெண்டை மீன் மாதிரி துள்ளும் கண்கள். அதில் ஏதோ ஒரு காந்த சக்தி இருப்பதாகவே கார்த்திக் நினைத்தான்.
ராகினி. உனக்கு ரஞ்சிதாவை தெரியும். மிஸ்டர் கார்த்திக்.! மீட் மிஸ் ராகினி. ராகினி! இது கார்த்திக். ரஞ்சிதாவோட பாஸ்என்று இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.

இவ வேலைக்காரியா.! இதுக்குத்தான் இந்த அலம்பல் விடுறாளாக்கும்ராகினியிடம் இருந்த பொறாமை நெருப்பு மெல்ல குறைய கார்த்திக்கிடம் கை குலுக்கினாள். இரண்டு கைகளும் உரசும்போது வானத்தில் மின்னல் வெட்டி கடலுக்குள் இறங்கியது. முதல் தீண்டலில் ரஞ்சிதாவின் மேலிருந்த வெறுப்பு ராகினியிடம் குறைந்து போய்க்ளாட் டு மீட் யூ கார்த்திக்விடாமல் கையை குலுக்கினாள்.

கார்த்திக்கிடம் பேச வார்த்தைகள் ஏதும் வரவில்லை. “ஹை.!“ என்று புன்னகைத்தான். ராகினி அதிலேயே அவனிடம் விழுந்துவிட்டாள். பெரிய காரியத்தை சாதித்துவிட்டது போல ரஞ்சிதா உச்சகட்ட சந்தோசத்தில் இருந்தாள். இருவரும் மெல்ல பேச ஆரம்பித்தார்கள். ரஞ்சிதா முன்னரே எச்சரித்திருந்ததால்சோழன் பில்டர்ஸ்பேரை எந்த இடத்திலும் அவன் சொல்லாமல் மற்ற விபரங்களை மட்டும் சொன்னான்.

உங்கள பத்தி சொல்லவேயில்லையே! “

என்னை பத்தி சொல்ல பெருசா ஒன்னுமில்லைங்க. ஃபுல் நேம் ராகினிதேவி. தேவிடெக்ஸ்டைல்ஸ் சந்தியாதேவி தான் எங்கம்மா. அப்பாஅங்கிள் மினிஸ்டர்….. . ...டி. ..”  வரிசையாக தன் ஜாதகத்தையே சொன்னாள் ராகினி. அவள் சொல்ல சொல்ல கார்த்திக் ரஞ்சிதாவை பார்த்தான். தன்னை ராகினியோடு சேர்த்து வைக்க காரணம் புரிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ரஞ்சிதாவை இழுத்து தோளோடு அனைத்துக்கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டான். ராகினி ஒன்றும் புரியாமல் நின்றாள்.

உங்கள மாதிரி பாஸ் கிடைச்சா வொர்க்கர்ஸ் எல்லாரும் ஜென்மத்துக்கும் வேலையை விட்டு போகமாட்டாங்க. அம் ரைட் ரஞ்சிதா.! “ என்றாள் ராகினி.

நோ.. ராகினி. ஷி இஸ் நாட் மை வொர்க்கர். ஷி இஸ் மை வெல் விஷர். மை எனர்ஜி. உமன் பிஹைண்டு மை விக்டரிகார்த்திக் ரஞ்சிதாவைப்பற்றி அடுக்கிக்கொண்டே போனான்.

ராகினியின் முன்னால் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியதில் ரஞ்சிதா கண்கலங்கினாள். ‘எந்த இழவாச்சும் இருந்துட்டு போகட்டும். லவ்வரா இல்லாத வரைக்கும் சரிதான்ராகினி மனதுக்குள் குதூகலித்தாள். ஷாலு கார்த்திக்கை தள்ளிக்கொண்டு ஒவ்வொரு டேபிளாக அறிமுகபடலம் செய்ய ஆரம்பிக்க ரஞ்சிதாவும் ராகினியும் மனம் விட்டு பேச ஆரம்பித்தார்கள். இருவருக்கும் இடையிலிருந்து புகை மூட்டம் மறைந்தே போனது.

கடலை ஒட்டி அந்த இடம் இருந்ததால் கடற்கரையோரம் பீர் அடித்துக்கொண்டிருந்த மூன்று வாலிபர்கள் இந்தப்பக்கம் வந்தார்கள். ஒருவன் ரஞ்சிதாவின் சேலைக்குள் பூத்துக்கிடக்கும் முலைகளை வெறிக்கப்பார்த்தான். இன்னொருவன் ராகினியிடம்ஹை பேபி.. ஹைவ்வ் ஆர் ஜூஎன்று குளறினான்.

ராகினியின் திமிர் எட்டிப்பார்த்தது. “ ஹலோ. திஸ் ஈஸ் பிரைவேட் பார்ட்டி. ஜஸ்ட் கெட் லாஸ்ட்சீறினாள்.

என்னாடி சும்மா பீட்டர் விடுற. நாங்க பார்க்காத பார்ட்டியா. உன்ன பார்த்தாவே பார்ட்டி மாதிரிதான் தெரியுது. கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல தான் இருக்கு. வரியா.! “ என்றதும்யூ பாஸ்டர்ட். சன் ஆஃப் பிட்ச். கெட் லாஸ்ட்இந்த தடவை சீறியது ரஞ்சிதா. அவள் முகத்திலிருந்த கோபத்தை பார்த்து ராகினியே மிரண்டுவிட்டாள்.

யூ தேர்ட் ரேட்டட் பிட்ச். தேவடியா. ஆள் புடிக்கதானடி பார்ட்டிக்கு வரீங்க. இவ வேண்டாம். நீ வா. என்னா ரேட். அம்பதாயிரம் தரேன் ஓக்கேவா. “ என்றதும் செக்யூரிட்டி ஓடிவந்துஸார் .. போங்க போங்க. அவங்க மினிஸ்டர் ரிலேடிவ். பிரச்சினை பண்ணாதீங்கஎன்று அவர்களை தள்ளிக்கொண்டு போனான்.

அவ லோகல்டா. எங்கப்பன் செண்ட்ரல். இவளுங்கள ஓக்காம விடமாட்டேன். கத்திக்கொண்டே போனான்.

சத்தம் கேட்டு கார்த்திக் ஓடிவந்தான். “ என்னாச்சி ரஞ்சிதா. அவன் யாரை அசிங்கமா பேசிட்டு போறான். ”

இவங்களை ஒன்னும் சொல்லலை கார்த்திக். நான் திட்டினேன்னு என்னைத்தான் திட்டிட்டு போறான். விடுங்கஎன்று அவசரமாக சொன்னாள் ரஞ்சிதா.

கார்த்திக் அப்போது ரஞ்சிதாவை பார்த்த பார்வையை அவள் இதுவரை சந்தித்ததேயில்லை. உயிரை வாங்க வந்த எமனைப் போல கண்கள் இரண்டும் சிவந்துபோயிருந்தது. “ உன்னை சொன்னா பரவாயில்லையா.! நான்சென்ஸ்ஒரே ஜம்ப்பில் மணலில் தாவி அவர்கள் போன பாதையில் வேகமாக நடந்தான்.

ரஞ்சிதா! அவர கூப்பிடு. மூனு பேரும் சேர்ந்து எதாச்சும் பண்ணிடப் போறாங்க. வாராகினி ரஞ்சிதாவை இழுத்துக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள்.
பார்ட்டியில் இருந்த எல்லாரும் போதையில் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஷாலு என்ன செய்வதென்று தெரியாமல் மலைத்துப்போய் நின்றாள்.

ஹலோ. ப்ரதர். ஸ்டாப் .. “ கார்த்திக் அவர்களை நெருங்கி ஒருவனின் சட்டையை பிடித்தான். அதற்குள் ராகினியும் ரஞ்சிதாவும் அங்கே சென்றுவிடதோடா.. ஹீரோ வந்துட்டாரு மச்சான்என்றவன்இன்னாடா.. பெரிய பருப்பா. ஆங் .. இன்னாங்கிற.. பார்த்தாதான் டீசண்டு.. ஆனா பக்கா லோக்கல் தெரியுமா.. ஒழுங்க ஓடிடு.. மூடு அவுட்டாச்சி அவளுங்களை இங்கேயே போட்டு ஓத்துடுவேன்என்று கார்த்திக்கை பிடித்து தள்ளினான். இரண்டடி பின்னால் நகர்ந்த கார்த்திக் மூவரையும் மாறி மாறி பார்த்தான்.

ராகினி ஏதோ சொல்ல வாயெடுத்தவளை ரஞ்சிதா கைபிடித்துசும்மா வேடிக்கை பாரு. பாஸ் பிளாக் பெல்ட். மூனு பேரும் தலைதெறிக்க ஓடப்போறானுங்கஎன்று அடக்கினாள்.

அவள் சொல்லி முடிப்பதற்குள் கார்த்திக்கின் பூட்ஸ் ஒருவனின் தாடையில் வெடிக்க பொத்தென்று மல்லாக்க விழுந்தான். இரண்டு முஸ்டியும் மற்ற இருவரின் நெஞ்சிலும் இறங்கி குலசம் விசாரித்தது. செண்டரல் பார்ட்டியின் கையை பிடித்து முறுக்கி முதுகில் ஓங்கி ஒரு உதைவிட்டான். அடுத்த வினாடி மூவருமே ஓட்டம் பிடித்தார்கள். ‘டேய் உன்ன விடமாட்டேண்டா .. நீ செத்தடாஎன்று செண்ட்ரல் பார்ட்டி கத்திக்கொண்டே ஓடினான்.

ரஞ்சிதா வாயில் விரலை விட்டு விசிலடித்தாள். பார்ட்டி ஹாலில் நின்றுகொண்டிருந்த ஷாலுரஞ்சிதா! வாட்ஸ் ஹேப்பனிங்என்று கத்தநத்திங்டி. யூ கேரி ஆன்ரஞ்சிதா ஷாலுவை நோக்கி நடந்தாள். ராகினி பூரித்துபோய் நின்றாள். ’இவன் தான் எனக்கு புருசன்மனதுக்குள் சத்தியம் செய்துகொண்டாள்.

வாங்க போகலாம்மூன்று பேரை உதைத்தற்காக அறிகுறியே இல்லாமல் கார்த்திக் அமைதியாக சொன்னான். ராகினி அவனோடு இணைந்து நடந்தாள். இருவரின் கைகளும் உரச மெல்ல அவன் கையை பற்றிக் கொண்டாள். கடலில் அலைகள் பொங்கி ஆர்ப்பரித்தன. மீண்டும் ஒரு மின்னல் வெட்டி கடலில் மறைய இருவரின் உள்ளமும் அவர்களுக்கு தெரியாமலே ஒன்றாக கலந்தது.

என்னங்க. “ ஏதோ பேச வேண்டுமென்பதற்காக கேட்டான்.

சொல்ல நினைத்ததை சொல்லமுடியாமல் எதுக்கு இந்த மரியாதை. வா போன்னு சொன்னா போதும்ராகினி விரலை இறுக்கினாள்.

இருவரையும் பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்கள். இடத்தை நெருங்க நெருங்க ராகினிக்கு இதயம் பிய்த்துக்கொள்ளும் போல இருந்தது. நடையின் வேகத்தைக் குறைத்து நின்றாள்.

ஏன் நின்னுட்ட ராகினி

உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்

சொல்லு! ” கார்த்திக் அவளை உற்றுப்பார்த்தான். அந்த இரவிலும் பளீரென்று மின்னிய அவள் கண்களில் காதல் பொங்குவதை அவனுக்கு தெரிந்தாலும் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தான். பார்த்த உடனே எப்படி காதலைச் சொல்வதென்று ராகினி தடுமாறினாள்.

கார்த்திக்.! ராகினி.! கமான். என்ன பண்றீங்க என்று ஷாலு கத்தினாள்.

ஒன்னுமில்ல. வாங்க போகலாம்.” என்று சொல்லிவிட்டு ராகினி வேகமாக நடந்தாள்.

இடையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக பார்ட்டியை சீக்கிரமாக முடித்துக்கொண்டு அனைவரும் கிளம்பினார்கள். கடைசியில் ராகினி, ஷாலு, கார்த்திக் ரஞ்சிதா நால்வர் மட்டுமே மிச்சம்.

ராகினியின் தவிப்பை கார்த்திக் ரசித்தான். படுப்பதற்கு கூட யோசிக்காத இந்த காலத்தில் காதலை சொல்ல யோசிக்கிறாளே என்று ரஞ்சிதா அவளுக்காக பரிதாப்பட்டாள். இதை இதற்கு மேலும் வளர்த்த வேண்டாம் என்று நினைத்தவள் ஷாலுவை தனியாக தள்ளிக்கொண்டு போய்விட காதல் புறாக்கள் இரண்டும் கண்களாலே காதலை சொல்லிகொண்டன.

இருப்பினும் வெளிப்படையாக சொல்லாமலே பிரிந்தார்கள். ரஞ்சிதா காரில் செல்லும் கார்த்திக்கை கண்டபடி திட்டினாள்.

அவதான் சொல்லலைன்னா நீங்களாச்சும் சொல்லலாமில்ல. சரியான லூஸுங்க ரெண்டு பேரும்

விடுடி. அவளே வரட்டும். எங்க போயிட போறாகார்த்திக் சிரித்தான்.


0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!