... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-22

மூடுதேரில் சாய்ந்துகொண்டு கருணாகரன் ரஞ்சனாவுக்கு காத்திருந்தான். வீரமும் அழகும் ஒருசேர கிடைப்பது அபூர்வம். சாளுக்கிய வம்சத்தில் பிறந்தாலும் அவள் உடலில் சோழ உதிரம் ஓடுகிறது என்று இன்பநாயகி சொன்னது நினைவுக்கு வந்தது. எதிரிக்கும் கருனை காட்டிய நல்ல உள்ளம் காஞ்சனாவுக்கு சோழ ரத்தத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பியவன் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை சந்தித்ததே தான் செய்த பாக்கியம் என்றே எண்ணினான். ரஞ்சனா வந்ததும் தேர் மாளிகையை நோக்கி ஓடியது. அதற்குள் இருட்டி விட்டதால் இருவரும் நேராக அறைக்குச் சென்றுவிட்டார்கள்.

அத்தான், எப்படி இருக்கிறாள் எங்கள் இளவரசிஎன்றாள் ரஞ்சனா.

இவள் எப்படி சாளுக்கிய வம்சத்தில் பிறந்தாள் என்று திகைக்கிறேன் ரஞ்சனா. உனக்கும் இளவரசிக்கும் நெருங்கிய பழக்கமோ. “ உன்னால்தான் இன்று என் தலை தப்பியது. “ என்றான். ரஞ்சனா சப்தமாகவே நகைத்தாள்.

என்னால் அல்ல அத்தான். காஞ்சனாதேவின் காதல் என்று சொல்லுங்கள்என்றாள்.

காதலா. யாரிடம்கருணாகரன் திகைத்தான்.

என் உள்ளம் கொண்ட கள்வரே. உங்கள் மீது இளவரசிக்கு இருக்கும் காதல். காதலனை எந்த பெண்ணாவது காட்டிக்கொடுப்பாளா?“

என்ன உளறுகிறாய் ரஞ்சனா. கண்டதும் அவளுக்கு என் மீது காதல் வருமா

இந்த காதல் வந்து நெடுநாட்களாகிவிட்டது. ’பரத கண்டமே போற்றும் மாவீரன்என்று இளவரசி சொன்னார்களே. தாங்கள் கவனிக்கவில்லையா. உள்ளத்தில் இருக்கும் புருஷனை மட்டுமே பெண்கள் இப்படி புகழ்ந்து பேசுவார்கள். பெண்ணின் உள்ளம் பெண்ணுக்கு நன்றாக தெரியும் அத்தான். “ என்றவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள். ஆடையில்லாத அவன் மார்பில் அவளின் கண்ணீர் சுட்டது.

ரஞ்சனா. நீ ஏன் கலங்குகிறாய். என்னிஷ்டம் இல்லாமல் அவள் காதல் நம்மை பிரிக்கமுடியாது. உன்னை நானே திருமணம் செய்துகொள்கிறேன்கருணாகரன் அவளை தேற்றினான்.

இல்லை அத்தான். இது ஆனந்த கண்ணீர். வரதராஜன் முன்பு நீங்கள் இளவரசிக்கு திலகமிட்டபோதே முடிவாகிப்போய்விட்டது. இனி யாராலும் மாற்றமுடியாது. உங்களுக்கு பொறுத்தமானவள் அவள் தான் என்று இளவரசியிடமே சொல்லிவிட்டேன்என்றாள்.

ரஞ்சனா! நடக்காத காரியத்தை நினைத்து வருந்தாதேஎன்றான்.

அத்தான், இனி ஏதும் பேசவேண்டாம். இன்றிரவு முழுவதும் என்னை.. என்னை.. “ என்று முடிக்காமல் கச்சையை கழட்டினாள்.

ஏன் நாளைக்கு வேண்டாமாஇடையை இறுக்கினான்.

இதுவே நமக்கு கடைசி இரவென்று என் மனம் சொல்கிறதுஎன்றவள் அவனை பேசவிடாமல் இதழ்களால் வாயை அடைத்தாள். உணவு கூட அருந்தாமல் இருவரும் மூன்றாம் ஜாமம் வரை வித விதமாக புணர்ந்தார்கள். மறுநாள் நெடுநேரம் கழித்தே இருவருமே எழுந்தார்கள். ஸ்னானம் செய்துவிட்டு கருணாகரன் உணவருந்திக்கொண்டிருக்கும்போது இன்பநாயகி வந்தாள்.

ரஞ்சனா, கருணாகரனை தயார் செய்து அழைத்து வாஎன்று சொல்லிவிட்டு போனாள். ரஞ்சனாவுக்கு காரணம் புரிந்ததால் உள்ளம் களங்கினாள். இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் இருவரும் பிரிந்தேயாகவேண்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு அவனை சர்வ அலங்காரத்துடன் முன் மண்டபத்துக்கு அழைத்து வந்தாள்.

கருணாகரா, நீ அரண்மனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடமை மட்டுமே உன் கண்முன்னே நிற்கட்டும் என்று நான் உனக்கு சொல்லதேவையில்லை. அரண்மனை காவலர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். பின் கட்டில் உனக்காக புரவி தயாராக இருக்கும். சென்று வா! “ என்று உச்சி மோந்தாள்.

ரஞ்சனா இறுகிய மனதில் சிரமத்துடன் புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனுக்கு திலகமிட்டு வழியனுப்பினாள். கச்சையிலிருக்கும் ஆபரண முடிச்சை சரி பார்த்துக்கொண்டு கருணாகரன் வேகமாக சென்று புரவியில் தாவியேற காவலர்கள் காட்டிய வழியில் புரவியை செலுத்தினான். சாரளத்தில் நின்று அவன் தலை மறையும்வரை பார்த்திருந்த ரஞ்சனா பஞ்சனையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

அரண்மனை முகப்பு வழியாக அழைத்துச்செல்லாமல் பின்பக்க திட்டிவாசல் வழியே நந்தவனத்தில் நுழைந்து அந்தபுரத்துக்குள் அவனை போகச்சொல்லிவிட்டு காவலர்கள் போய்விட்டார்கள். பூத்துக்குலுங்கும் மலர்களும் பெரு மரங்களும் நந்தவனத்தை அடர்ந்த காடு போலாக்கியிருந்தன. ஜில்லென்று வடக்கிலிருந்து வீசிய காற்று அரண்மனையின் கடைசியிலிருக்கும் பொன்னேரியிலிருந்தே வரவேண்டும் என்று கருணாகரன் நினைத்தவண்ணம் நடந்தான்.

தேவரே, இப்படி வாருங்கள்என்ற குரல் கேட்டு திரும்ப மல்லிகை கொடியை பிடித்தவண்ணம் நின்றிருந்தாள் தேவயாணி. மெல்லிய ஆடைகளையே அணிந்து அதிகம் அணிகலன்கள் இல்லாமல் உடலின் கவர்ச்சி பிரதேசங்களை செழுமையாக காட்டிக்கொண்டு நின்றவளைக் கண்டதும் கருணாகரன் சகலத்தையும் மறந்தான். அவள் நின்ற இடம் கொடிவீட்டின் வாசல் என்பதால் பலவண்ண மலர்கள் சுகந்த மணம் பரப்பி அவனை உன்மத்தம் கொள்ள வைத்தன.

தேவயாணி, நான் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லைஎன்றவன் அவளை ஒட்டி நின்று இடையில் கை வைத்து அழுத்தினான்.

ம்ம். இது வீடல்ல. அரன்மனையின் அந்தப்புரம். நினைவிருக்கட்டும். “ என்று பார்வையில் எச்சரிக்கை காட்டிவிட்டுஉங்களை அழைத்துவரச்சொன்னதே நான் தான். பிறகு வேறு யாரை எதிர்பார்த்தீர்களோ!” என்று உதடு சுழித்தாள். பேச்சும் பார்வையும் வேண்டாம் என்று சொன்னாலும் அவளின் செய்கை அவனை உசுப்பேற்றுவதுபோலவே இருந்தது.

அரண்மனையிலிருந்து அழைப்பு வந்ததும் வேறென்னவோ நினைத்துவிட்டேன். “ என்றவன் பரந்த மார்பை அவளின் கொங்கைகளின் மீது அழுத்திக்கொண்டே கொடிவீட்டுக்குள் தள்ளினான். கடந்த புணர்ச்சி முதலாகவே அவனுடையை ஆண்மைக்கும் ஆளுமைக்கும் ஏங்கிக்கொண்டிருந்த தேவயாணி உடலில் ஏற்பட்ட கிளர்ச்சியை மறைத்துக்கொண்டு வழக்கமான எதிர்மறை வசனங்களையே பேசினாள்.

தேவரே, அதற்கு இது இடமும் அல்ல. தகுந்த சமயமும் அல்ல. விலகுங்கள்என்று கொங்கைகளாலே அவனை தள்ள முயன்றாள்.

இதற்கெல்லாம் நேரமும் காலமும் கிடையாது தேவயாணி. உங்களை சந்தித்தது முதல் நான் படும் அவஸ்தை உங்களுக்கு தெரியாதுஎன்றவளை மல்லிகை பந்தலுக்குள் இழுத்துச்செல்ல அவள் விலக்கி நின்ற மல்லிகை கொடிகள் கொடி வீட்டின் வாசலை சுத்தமாக மறைத்துக்கொண்டன. அந்தபுரத்துக்குள்ளேயே அதன் தலைவியான தன்னிடம் தைரியமாக இப்படி நடந்துகொள்ளும் கருணாகரனை வியப்போடு பார்த்தாள்.

உங்களுக்கு அசாத்திய தைரியம்தான் தேவரே. போதும் விடுங்கள்என்றவளின் அதரங்களை இவன் உதடுகளால் அடைத்தான். கச்சைய கீழிறக்கி மாங்கனி ஒன்றை பற்றி பலம் கொண்ட மட்டும் பிசைந்தான்.

அதற்குள் என்ன அவசரம். விடுத்தானே போகிறேன். அது வரை இதை பிடித்துக்கொள்ளுங்கள்என்று கச்சையை விலக்கி தோலாயுதத்தை வெளியே நீட்டினான். வேண்டாம் என்று சொல்ல நினைத்தவள் அவன் வாளோடு போட்டி போட்டுக்கொண்டு நெட்டுக்குத்தலாக நின்ற தண்டைப் பார்த்ததும் வார்த்தைகளை விழுங்கிவிட்டு அதை பிடித்து உருட்டினாள்.

தேவரே, இதை சிறிது நேரம் அடக்கி வையுங்கள். சற்று நேரத்தில் மகாராணியை சந்திக்க வேண்டும். அதற்குத்தான் உங்களை இங்கே அழைத்தேன். வாருங்கள் போகலாம்என்றவள் அவனை தள்ளிவிட்டு கொடி வீட்டின் வாசலில் போய் நின்று யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தாள்.

அவளின் முதுகுபுறம் இடுப்புக்கு மேலே மேலாடை ஏதுமில்லாமல் கச்சை முடிச்சை தவிர மற்ற பாகங்கள் முழுவதும் திறந்துகிடந்ததால் கருணாகரனின் காமவெறி அதிகமானது. இருந்தாலும் காரியம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தோலாயுதத்தை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டு அவள் காட்டிய வழியில் பின்தொடர்ந்து நடந்தான்.

அரண்மனையில் பல கட்டுக்களை தாண்டிச் சென்றவள் ஒரு அறைக்குள் நுழைந்தாள். வழியெங்கும் பல நாட்டுப்பெண்கள் சிறு சீலையும் மார்க்கச்சும் மட்டுமே அணிந்து கொண்டு தத்தம் பணிகளை செய்து கொண்டிருந்தாலும் அவர்களின் ஓர விழி பார்வைகள் இவன் மீது விழாமலில்லை. இவன் சென்ற அரை விருந்தினர் தங்கும் அறைபோல சகல வசதிகளும் கொண்டிருந்தது. சுற்றிலும் சாரளமேயில்லாமல் பல வண்ண திரைச்சீலைகள் அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருந்தன. அறையின் எல்லா மூலைகளும் ஒருபோலவே இருந்ததால் ஒரு முறை அறையைச் சுற்றி பார்வையை ஓடவிட்டவன் வாசல் எந்த பக்கம் இருந்தது என்று குழம்பினான்.

தேவரே, இங்கேயே காத்திருங்கள். நான் மகாராணியிடம் அனுமதி பெற்று வருகிறேன். “ என்று சொல்லிவிட்டு திரைச்சீலையை விலக்கிக்கொண்டு சென்றவள் மறைந்துவிட்டாள்.

கொண்டுவந்திருந்த ஆபரண முடிச்சை கச்சையில் சரிபார்த்துக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான். பகல் உச்சிக்கு ஏறிக்கொண்டிருக்கும் சமயத்திலும் அந்த அறை குளிர்ச்சியாகவே இருந்தது. கருணாகரன் சில வினாடிகள் கண்களை மூட யாரோ வரும் அரவம் கேட்டது. வந்தவள் தேவயாணியை ஒத்த வயதுடையவளாக இருந்தாள். ஆடையும் அலங்காரமும் காவியங்களில் சொல்லப்படும் இந்திரலோக பெண்ணை போலவே காண்பவர்கள் காமத்தினை சட்டென்று தூண்டும் வகையில் இருந்தது.

வணக்கம் தேவரே. மகாராணியார் காத்துக்கொண்டிருக்கிறார்கள் வாருங்கள்என்று அவன் கையை பிடித்து நளிமாக நடை நடந்து அழைத்துச்சென்றாள். திரைகளை விலக்கிவிட்டு கதவை திறக்க அது தான் வந்த வழியில்லை என்பதை கருணாகரன் புரிந்துகொண்டான். கதவுக்கு அந்த பக்கம் பெரிய மண்டபம் இருந்தது. அதன் நடுவில் முத்துக்களாலும், வைரங்களாலும் இழைக்கப்பட்ட பொன்னாசனத்தில் அலட்சியமாக அமர்ந்திருந்தாள் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி.

மெல்லிய பட்டாடைகளைக்கொண்டு தேவையான அளவுக்கு மட்டுமே உடலை மறைத்திருந்தாள். கச்சையில் பலவகையான மணிகள் தைக்கப்பட்டு கொங்களைகளின் காம்பிருக்கும் இடத்தில் பெரிய முத்துக்கள் இருந்தன. சிற்றாடை ஒன்று இடையில் சுற்றப்பட்டு முந்தானை கச்சைக்கு நடுவில் நெகிழ்ந்துகிடந்தது. வெண்ணிற கோதுமையின் நிறத்தைப்பெற்றிருந்த அவளின் உடல் வணப்பில் கருணாகரன் பூவுலகத்தை மறந்தான். பிராயம் நாற்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் மணிவயிற்றில் மடிப்போ சுருக்கங்களோ இல்லாமல் ஆலிழை போல ஒட்டியிருக்க இருப்பிலிருந்த ஒட்டியாணத்தில் நடுவில் தொங்கிக்கொண்டிருந்த வைடூரியம் தொப்புள் குழிக்குள் புதைந்து அதன் அழகை மேலும் கூட்டியது.

அவள் கண்கள் சாதரணமாக இல்லாமல் நீலநிறத்தில் காலை பனியைப்போல ஜொலித்தன. அதிலிருந்து ஏதோ ஒரு வசீகர சக்தி தன்னை தாக்குவதை கருணாகரன் உணர்ந்தான். அவன் உணர்ச்சிகள் அனைத்தும் ஒடுங்கிப் போய்விட பேச வாயற்று சிலை போல நின்றவனைதேவரே, நீங்கள் நிற்பது தென்னகத்தின் பேரழகி, சோழர்களின் சிம்ம சொப்பணம், காஞ்சியின் காவல் தெய்வம் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவியின் முன்புஎன்று அவனை அழைத்து வந்தவள் கட்டியம் கூறிய பின்னரே கருணாகரன் சுய நினைவுக்கு வந்தான்.

மகாராணியை இந்த ஏழைத்தேவன் வணங்குகிறேன்என்று தலை தாழ்த்த கண்கள் அவளின் பாதத்தை முற்றுகையிட்டன.

நீங்கள் அமரலாம்என்று வாய் திறந்த அம்பிகாதேவியின் குரலில் கிள்ளையின் மொழியும், பெண் சிங்கத்தின் கம்பீரமும் கலந்தேயிருக்க கருணாகரன் அனிச்சையாக அருகிலிருந்த மஞ்சத்தில் அமர்ந்தான்.

முதல் பார்வையிலேயே எதிரிலிருப்பவன் சித்தம் கலங்குவது அம்பிகாதேவிக்கு முதல் முறையல்லவென்பதால் அவனை அலட்சியமாகவே நோக்கினாள்.

நீர் காஞ்சிக்கு வந்த காராணம்அம்பிகாதேவி அடுத்த கனையை தொடுத்தாள்.
நான் பொன் வணிகன் மகாராணி

சோழ நாட்டிலிருந்து காஞ்சிக்கு வந்துதான் வணிகம் செய்ய வேண்டுமா

என்னிடம் இருக்கும் ஆபரணங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு சோழ நாடு வளமாக இல்லைகருணாகரன் தடுமாற்றமில்லாமல் பதிலுறுத்தான்.

ம்வணிகம் மட்டும்தான் உமது குறிக்கோளா ! “ அம்பிகாதேவி வார்த்தையை முடிக்காமல் அவனை உற்று நோக்கினாள். இதுவரையில் பாதங்களை பார்த்துக்கொண்டே பதில் சொன்ன கருணாகரன் நிமிர்ந்து அவளின் கண்களை நோக்கினான்.

இல்லை மகாராணி. காஞ்சியில் உல்லாசமாக கழிக்கவே வந்தேன்என்று சொன்னவனின் பார்வையிலிருந்த உறுதியும் காமமும் அம்பிகாதேவியையே சற்று அசர வைத்தது.

அதற்கு என்ன ஆதாரம். நீர் ஏன் ஒற்றனாக இருக்கக்கூடாது

நான் தங்கியிருக்கும் இடமே அதற்கு சாட்சி. மேலும் தேவயாணி இன்னுமொரு சாட்சிஎன்று தேவயாணியை புணர்ந்துவிட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டினான்.

அம்பிகாதேவி கண்களில் காமரசத்தை வடித்துக்கொண்டேஉம்மிடம் நான் வாங்கும் அளவுக்கு உயர்ந்த ஆபரணங்கள் வேறு இல்லையா. இதைத்தவிர என்று கையிலிருந்த ரத்தின ஆரத்தை சுழற்றி கொண்டே கேட்டாள்.

இன்னொன்றும் இருக்கிறது மகாராணிஎன்றவன் முடிச்சிலிருந்து ஒரு ஆபரணத்தை எடுத்தான்.

முத்துக்களும் மாணிக்கங்களும் கொண்டு புனையப்பட்ட ஆரத்தின் நடுவில் இரண்டு வைரங்களும் அதன் முடிவில் பெரிய பதக்கம் போன்ற ஒரு மரகதக்கல்லும் பதிக்கப்பட்டிருந்தது. ஆரத்தை வெளியே எடுத்ததுமே அந்த மண்டபம் முழுவதும் பலவண்ண கதிர்களால் சிதறடிக்கப்பட்டு அம்பிகாதேவியின் நீலமணிக்கண்களைக்கூட கூச வைத்தன. தன்னிடம் இப்படி ஒரு ஆபரணம் இருக்கிறதென்று கருணாகரனே உணர்ந்திருக்கவில்லை. இத்தனை மதிப்புடைய பொருள் இன்பநாயகியிடம் எப்படி வந்தது. அதை ஏன் தன்னிடம் கொடுத்தாள் என்று அவனே குழப்பமடைந்தான்.

அம்பிகாதேவியின் அருகிலிருந்தவள் அதைக்கண்டு மயங்கிவிழும் நிலைக்கே போய்விட்டாள். கருணாகரன் ஆசனத்தை விட்டு எழுந்து அம்பிகாதேவியிடம் அந்த ஆபரணத்தை பவ்வியமாக கொடுத்தான். அதை வாங்கும்போது அம்பிகாதேவின் விரல்கள் இவனுடன் உரச அவள் விரலில் குளிர்ச்சி இமயத்திலிருக்கும் பனிமலைக்கு கூட இருக்காது என்றே கருணாகரன் எண்ணினான்.

இதற்கு தாங்கள் கூறும் விலை? “

ஐந்து லட்சம் பொன்என்று அசராமல் சொன்னான் கருணாகரன். ’இதை வைத்துக்கொண்டு இரண்டு மூன்று சிற்றரசுகளையே விலைக்கு வாங்க முடியும். சோழர்கள் கையிலிருந்தால் மீண்டும் ஒரு போருக்கு படைதிரட்ட முடியும்என்று எண்ணினாள் அம்பிகாதேவி.

இதை நான் விலைக்கு வாங்கிக்கொண்டால் அடுத்த என்ன செய்வதாக உத்தேசம்என்றாள்.

சிறிது காலம் காஞ்சியில் தங்கியிருந்து உல்லாசமாக பொழுதை கழிக்க வேண்டும் மகாராணிஎன்றவன் காமத்தை கண்களில் கூட்டி அவளை பார்த்தான்.

பொற்காசுகளை இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்என்று சொல்லிவிட்டு அருகிலிருந்தவளை பார்த்தாள்.

வேண்டாம் மகாராணி. நான் சோழநாடு திரும்பும்போது பொன்னை வாங்கிக்கொள்கிறேன். அத்தனை பொன்னையும் கையில் வைத்துக்கொண்டு சுதந்திரமாக உலாவ முடியாதுஎன்றான்.

அப்படியே ஆகட்டும். உமக்கு தேவையான போது பொன்னை பெற்றுக்கொள்ளலாம்என்றவள் அத்துடன் பேட்டி முடிவடைந்துவிட்டதற்கு அறிகுறியாக ஆசனத்தை விட்டு எழுந்தாள்.

பணிப்பெண் அவனை அழைத்துக்கொண்டு பழைய அறையில் விட்டுவிட்டுதேவரே, இங்கேயே காத்திருங்கள்என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!